விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா – பப்லோ குயவாஸ் (உருகுவே) ஜோடி – வெஸ்லே கூல்ஹோப் (நெதர்லாந்து) – மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.

இதில் போபண்ணா ஜோடி 4-6, 4-6, 6-4, 6(7)-7(9) என தோல்வியடைந்து வெளியேறியது. முதல் இரண்டு செட்டுகளையும் எளிதாக இழந்த போபண்ணா ஜோடி, 3-வது சுற்றில் சிறப்பாக விளையாடியது. அதன்மூலம் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றியது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.